Mar 6, 2011

4. இறைத்தூதர்களை நம்புதல்-ஈஸா (அலை) இறைவனின் அடிமையே


ஈஸா(அலை) இறைவனின் அடிமையே!

உடனே அவர் (அக்குழந்தை), ”நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். என்று கூறினார்.

(அல்குர்ஆன் 19 30)

இது ஈஸா(அலை) தொட்டில் குழந்தையாக இருந்தபோது பேசிய வார்த்தைகளாகும்.