May 19, 2011

அத்தியாயம் - 112 இஃக்லாஸ் - உளத்தூய்மை

அத்தியாயம் - 112 இஃக்லாஸ்  - உளத்தூய்மை 
மொத்த வசனங்கள் : 4

இந்த அத்தியாயத்தின் மொத்த கருத்தும் ஓரிறைக் கொள்கையைத் தூய்மையாகக் கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

112:1
112:2
112:3
112:4


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. ""அல்லாஹ் ஒருவன்’’ என கூறுவீராக!
2. அல்லாஹ் தேவைகலற்றவன்.
3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4. அவனுக்கு நிகராக யாருமில்லை.