Apr 8, 2020

வினாடி வினா - சஹாபாக்கள்

வினாடி வினா - சஹாபாக்கள் 
கேள்வி:மக்காவில் இருந்து மதினாவிற்கு முதன் முதலில் நபிகள் நாயகம் வரும் போது மக்கள் யாரை தவறுதலாக இவர் தான் அல்லாஹ்வின் தூதர் என்று நினைத்தனர்?

பதில்:அபுபக்கர் (ரலி). 

ஆதாரம்:
புகாரி-3906 அபுதாவுத்-3561 அஹ்மத்-16930


கேள்வி:நபிகள் நாயகம் இரண்டு சஹாபிக்கு பட்டாடை அணிவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். யாருக்கு? ஏன்?

பதில்;1.அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). 2.சுபைர் (ரலி)
சிரங்கு நோயின் காரணமாக.

ஆதாரம்:நூல் புகாரி-2919 முஸ்லிம்-3869 

கேள்வி:நபிகள் நாயகம் இரண்டு சஹாபிக்கு பட்டாடை அணிவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். யாருக்கு? ஏன்?

பதில்;1.அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). 2.சுபைர் (ரலி)
சிரங்கு நோயின் காரணமாக.

ஆதாரம்:நூல் புகாரி-2919 முஸ்லிம்-3869