Mar 6, 2011

2. மலக்குமார்களை நம்புதல்-கருவறையில் விதியை எழுதுதல்


கருவறையில் விதியை எழுதுதல்

தாயின் வயிற்றிலுள்ள கரு, நான்கு மாதங்களை அடைந்ததும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள், ஆயுள், செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழுதுமாறு கட்டளையிடுவான்.

நூல் : புகாரீ (7454)