Mar 6, 2011

2. மலக்குமார்களை நம்புதல்- கப்ரில் விசாரணை செய்தல்


கப்ரில் விசாரணை செய்தல்

கப்ரில் மய்யித் வைக்கப்பட்டதும் இரு மலக்குகள் அதனிடம் வந்து அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும், நபி யார்? என்பதாகவும் கேள்விகளைக் கேட்பார்கள்.

நூல் : திர்மிதீ (991)