இறுதி வேதம்
திருக்குர்ஆனைத் தவிர எந்தவித மாறுதலுக்கும் உள்ளாகாத ஒரு வேதமும் உலகில் கிடையாது. அல்லாஹ் இதனை பாதுகாத்துள்ளான். கியாமத் நாள் வரை இதுதான் பின்பற்றப்படவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
(அல்குர்ஆன் 15:9)
இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறுவீராக!